முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான நேற்றைய தாக்குதல்களின் படத்தொகுப்பு (எச்சரிக்கை: படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை)
 
[ வியாழக்கிழமை, 14 மே 2009,]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்றும், நேற்று முன்தினமும் கண்மூடித்தனமான அகோர எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதில் ஏராளமான சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும், படுகாயமடைந்துமுள்ளனர். அதன் நிழற்பட காட்சிகள்:-
13.05.2009 முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் கோரக்காட்சிகள் அடங்கிய நிழற்படங்கள்:

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online